Tag: BatticaloaNews

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களிற்கு யாழ் பொலிஸாரின் அறிவித்தல்

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களிற்கு யாழ் பொலிஸாரின் அறிவித்தல்

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய ...

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வாகனத்தின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வாகனத்தின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில், ...

இன்று சர்வதேச உலக பழங்குடி மக்கள்  தினம்

இன்று சர்வதேச உலக பழங்குடி மக்கள் தினம்

இன்று (09) உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம் கொண்டாடப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு ஜெனீவா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான, ...

தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்-தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்-தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத ...

சில கரையோர பிரதேச மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

சில கரையோர பிரதேச மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய ...

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ...

கிளிநொச்சி வயலூர் முருகன் ஆலய மாம்பழம் 645,000 ரூபாவிற்கு ஏலம்

கிளிநொச்சி வயலூர் முருகன் ஆலய மாம்பழம் 645,000 ரூபாவிற்கு ஏலம்

கிளிநொச்சி - இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலய மாம்பழ திருவிழாவின் போது வைக்கப்பட்ட மாம்பழம் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று ...

கத்தோலிக்க ஆலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

கத்தோலிக்க ஆலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் ...

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஐடி விசாரணை

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஐடி விசாரணை

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு, புனர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் ஆனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை ...

முல்லைத்தீவில் கடற் தொழிலுக்கு சென்ற இளைஞன் கொலை

முல்லைத்தீவில் கடற் தொழிலுக்கு சென்ற இளைஞன் கொலை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் களப்பு கடற் தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (08) இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை ...

Page 874 of 1232 1 873 874 875 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு