வடகிழக்கில் “நீதியின் ஓலம்”; தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயக செயலணியின் அழைப்பு
வடகிழக்கில் ஐந்து நாட்கள் தொடர்ந்து “நீதியின் ஓலம்” என்ற தலைப்பில், தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ...










