Tag: internationalnews

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக வேன் விபத்து

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக வேன் விபத்து

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி நோக்கி பயணித்த சிறிய ரக வேன் ஒன்று இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் ஓட்டமாவடி – நாவலடி, திருக்கொண்டியாமடு பகுதியில் விபத்துக்குள்ளானது. ...

மட்டக்களப்பில் போயா தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

மட்டக்களப்பில் போயா தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று வெள்ளிக்கிழமை (08) சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபரி ஒருவரை 60 கால் ...

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானத்திற்க்கு இலங்கை கவலை

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானத்திற்க்கு இலங்கை கவலை

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் வன்முறையை ...

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களிற்கு யாழ் பொலிஸாரின் அறிவித்தல்

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களிற்கு யாழ் பொலிஸாரின் அறிவித்தல்

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய ...

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வாகனத்தின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வாகனத்தின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில், ...

வெனிசுலா ஜனாதிபதியை பிடித்து கொடுத்தால் 450 கோடி பரிசு; ட்ரம்ப் அறிவிப்பு

வெனிசுலா ஜனாதிபதியை பிடித்து கொடுத்தால் 450 கோடி பரிசு; ட்ரம்ப் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பிடித்து கொடுத்தால் 450 கோடி பரிசு வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டின் ...

இன்று சர்வதேச உலக பழங்குடி மக்கள்  தினம்

இன்று சர்வதேச உலக பழங்குடி மக்கள் தினம்

இன்று (09) உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம் கொண்டாடப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு ஜெனீவா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான, ...

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ...

கிளிநொச்சி வயலூர் முருகன் ஆலய மாம்பழம் 645,000 ரூபாவிற்கு ஏலம்

கிளிநொச்சி வயலூர் முருகன் ஆலய மாம்பழம் 645,000 ரூபாவிற்கு ஏலம்

கிளிநொச்சி - இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலய மாம்பழ திருவிழாவின் போது வைக்கப்பட்ட மாம்பழம் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று ...

கத்தோலிக்க ஆலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

கத்தோலிக்க ஆலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் ...

Page 869 of 1219 1 868 869 870 1,219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு