Tag: Battinaathamnews

வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக இறைவரி திணைக்களம் அறிவிப்பு

வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக இறைவரி திணைக்களம் அறிவிப்பு

வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வட்டி வருமானத்தின் மீது ...

நாட்டில் பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்

நாட்டில் பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்

இந்த ஆண்டும், இந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட மே தின கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி, கொழும்பு நகரில் ...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், ...

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் ...

வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

கம்பஹா, பலகல்ல பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் திவுலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த ...

போலி ஆவணங்கள் தயாரித்து காணி விற்பனை செய்த முன்னாள் பெண் பொலிஸ் அதிகாரி

போலி ஆவணங்கள் தயாரித்து காணி விற்பனை செய்த முன்னாள் பெண் பொலிஸ் அதிகாரி

போலி ஆவணங்களை தயாரித்து 03 கோடி ரூபா பெறுமதியான காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு ...

சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் பாரிய திருட்டு

சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் பாரிய திருட்டு

இலங்கைக்கான சுவிஸ் தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரங்கள், கழுத்தணிகள் மற்றும் ...

45 வயதுடைய பெண்​ணொருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை

45 வயதுடைய பெண்​ணொருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை

45 வயதுடைய பெண்​ணொருவர் கடத்தப்பட்டு, முச்சக்கர வண்டி மற்றும் வீட்டிற்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெலிபென்ன பொலிஸார் ஐவரை சந்தேகத்தின் ...

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (2) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் எதிர்கால ...

யாழ் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 40ஆயிரம் தண்டம்

யாழ் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 40ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக மேற்படி ...

Page 858 of 858 1 857 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு