Tag: BatticaloaNews

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என ...

கொழும்பில் 3,000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்

கொழும்பில் 3,000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. அதன்படி, பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்குத் தயார் ...

யாழ்ப்பாணத்தில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதான அற்புதராசா அகிலன் உயிரிழந்தார். தகவலின்படி, தாக்குதல் சம்பவ இடத்திலேயே ...

ஜப்பானின் மக்கள் தொகை நெருக்கடி குறித்து எலான் மஸ்க் எச்சரிக்கை

ஜப்பானின் மக்கள் தொகை நெருக்கடி குறித்து எலான் மஸ்க் எச்சரிக்கை

ஜப்பானின் மக்கள்தொகை நெருக்கடி குறித்து அறிக்கை ஒன்றில் டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் கடுமையான எச்சரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு ...

முல்லைத்தீவு இளைஞன் மரணம்; கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு இளைஞன் மரணம்; கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு ...

உலக வங்கி தரவரிசை: வாகன விலைகளில் இலங்கை உலகில் மூன்றாவது உயர்ந்த நாடு

உலக வங்கி தரவரிசை: வாகன விலைகளில் இலங்கை உலகில் மூன்றாவது உயர்ந்த நாடு

உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ...

காவல்துறை நித்திரை கொள்கின்றதா என மக்கள் கேள்வி; சுட்டிக்காட்டும் ஆனந்த விஜேபால

காவல்துறை நித்திரை கொள்கின்றதா என மக்கள் கேள்வி; சுட்டிக்காட்டும் ஆனந்த விஜேபால

காவல்துறை நித்திரை கொள்கின்றதா என மக்கள் கேள்வி எழுப்புவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்குதவற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ...

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீடுகள் இன்று (11) தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...

கொழும்பில்155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்

கொழும்பில்155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்

கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார். வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி ...

தெஹிவளையில் மசாஜ் நிலையம் போல் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி; 9 பெண்கள் கைது

தெஹிவளையில் மசாஜ் நிலையம் போல் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி; 9 பெண்கள் கைது

தெஹிவளை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ...

Page 868 of 1231 1 867 868 869 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு