Tag: internationalnews

ஸ்ரீ தலதா பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று

ஸ்ரீ தலதா பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று

கண்டியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று (03) நடைபெற உள்ளது. நான்காவது கும்பல் பெரஹெரா நேற்று இரவு (02) ...

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை இன்று (03) காலை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் . ...

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை; ஆனந்த விஜேபால

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை; ஆனந்த விஜேபால

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச விசா விடயமானது ...

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது . இன்றைய தினம் (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினாலே இவ்வாறு வெள்ளம் ...

விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கி பலி

விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கி பலி

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த ...

விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி

விபத்தில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் பலி

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் இளம் பெண் ஒருவரும், இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (02) பொலன்னறுவை மற்றும் களுத்துறை தெற்கு ...

அறுகம்பை சுற்றுலா தொழிற்துறை இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

அறுகம்பை சுற்றுலா தொழிற்துறை இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். சுற்றுலா விசாவில் ...

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு அருகில் வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு அருகில் வயதான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பகுதியில், புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று (03) காலை அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் ...

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்; தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்; தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) ...

மாத்தறையில் அடையாளமறியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு; பொலிஸார் விசாரணை

மாத்தறையில் அடையாளமறியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு; பொலிஸார் விசாரணை

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் இருந்த ஒருவர் மீது ...

Page 885 of 1224 1 884 885 886 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு