Tag: mattakkalappuseythikal

மட்டு மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் உயிரிழப்பு

மட்டு மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று ...

வவுனியாவில் சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

வவுனியாவில் சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

வவுனியா மாநகரசபையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் ...

கொழும்பில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது

கொழும்பில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது

கொழும்பு - தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ...

இஸ்ரேலியர்களுக்கான இலவச வீசா சலுகை; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

இஸ்ரேலியர்களுக்கான இலவச வீசா சலுகை; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தமாகவோ அல்லது நிபந்தனையாகவோ இருக்கலாம். ஆனால் இஸ்ரேலியர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதால் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை சந்திக்க நேடும் ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ...

சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த ...

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு சமஸ்டி தீர்வு கோரி வாகரை பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு சமஸ்டி தீர்வு கோரி வாகரை பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முன்னெடுப்பில் நடைபெறும் “100 நாள் செயல்முனைவு” செயற்திட்டத்தின் நான்காவது ஆண்டுக்கான நிகழ்வுகள் இம்மாத தொடக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று (04) ...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டும் உரிமம் வழங்கும் திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டும் உரிமம் வழங்கும் திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...

மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய 3 வர்த்தகர்கள் கைது

மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய 3 வர்த்தகர்கள் கைது

சாமிமலை -கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, மூன்று வர்த்தகர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த 30 ஆம் ...

Page 880 of 1213 1 879 880 881 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு