Tag: internationalnews

ஹெரோயின் மற்றும் திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

ஹெரோயின் மற்றும் திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 03 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக ...

மீன் பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மீன் பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர ...

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நடமாடிய பொலிஸ் அதிகாரி; மக்கள் விசனம்

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நடமாடிய பொலிஸ் அதிகாரி; மக்கள் விசனம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ...

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் ...

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் வேக வரம்புகளை மீற வேண்டாம் என வாகன ஓட்டுநர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர். இனிமேல், ...

இஸ்ரேலாக மாறிய அறுகம் குடா; சுற்றுலாப் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து

இஸ்ரேலாக மாறிய அறுகம் குடா; சுற்றுலாப் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து

அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ...

இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

இலங்கை விரைவில் யாரும் இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக மாறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கும் ...

இலங்கை மீது விதித்த வரியை 20வீதமாக ஆக குறைத்தார் டிரம்ப்

இலங்கை மீது விதித்த வரியை 20வீதமாக ஆக குறைத்தார் டிரம்ப்

இன்று (01) முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய தீர்வை வரிகள் அமலுக்கு வருவதால், இலங்கையின் ஏற்றுமதிகள் மீதான வரி 30% இலிருந்து 20% ...

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பின் இருக்கை சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் பின் இருக்கை சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

இன்று 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து ...

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இதுவரை 118 எலும்பு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இதுவரை 118 எலும்பு தொகுதிகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று (31) ...

Page 886 of 1220 1 885 886 887 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு