Tag: internationalnews

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ...

1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் பவர் ஸ்டார் கைது

1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் பவர் ஸ்டார் கைது

இந்திய ரூபாய் 1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி ரூபாய் மோசடியாக பெற்று ஏமாற்றியதாக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் ...

தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தமிழக பாஜகவின் மாநிலத் ...

இலங்கை மக்களுக்கு மாலத்தீவு செல்ல 90 நாள் இலவச சுற்றுலா விசா

இலங்கை மக்களுக்கு மாலத்தீவு செல்ல 90 நாள் இலவச சுற்றுலா விசா

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலத்தீவு ...

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு ...

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயாராகும் கோட்டாபய

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயாராகும் கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ...

சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட கூட்டம்

சம்பூரில் மனித எச்சங்கள்; அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட கூட்டம்

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6ம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த ...

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரை மாய்த்து கொண்ட பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு கல்கிஸ்ஸை சட்டதரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் ...

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் இன்று (30) அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று ...

Page 888 of 1218 1 887 888 889 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு