Tag: Batticaloa

மட்டு நகர் முக்கிய வீதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை

மட்டு நகர் முக்கிய வீதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை

மட்டக்களப்பு நகரில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையில் முக்கிய சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில், வீதிகளில் பிரயாணித்த மோட்டர் சைக்கிள் ...

சிறையிலிருந்த இசாரா செவ்வந்தியின் தாய் உயிரிழப்பு

சிறையிலிருந்த இசாரா செவ்வந்தியின் தாய் உயிரிழப்பு

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இசாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாய் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த ...

மட்டு ஊரணியில் போதைப்பொருள் வியாபரிகள் மூவர் கைது

மட்டு ஊரணியில் போதைப்பொருள் வியாபரிகள் மூவர் கைது

மட்டக்களப்பு ஊரணி பகுதியில் சட்டவிரேதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரையும் ஐஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேர் நேற்று சனிக்கிழமை( 12) ...

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா

வாழைச்சேனை பரி.யோவான் தேவாலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வுகள் யாவும் ஆலய குரு முதல்வர் அருட் பணி பி.தயாழன் தலைமையில் சர்வமத குருமார்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. ...

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

புதிய இணைப்பு கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முதல் இணைப்பு இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் ...

வட மத்திய மாகாண ஆசிரிய மற்றும் அதிபர் பிரச்சனையை மூன்று மாதங்களில் தீர்க்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

வட மத்திய மாகாண ஆசிரிய மற்றும் அதிபர் பிரச்சனையை மூன்று மாதங்களில் தீர்க்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும் ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனம், இடமாற்றம், வெற்றிடங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை ...

ராஜபக்ஸர்களை விட்டுவிட்டு தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்க முயலும் அநுர அரசு; சிறிதரன் எம்.பி

ராஜபக்ஸர்களை விட்டுவிட்டு தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்க முயலும் அநுர அரசு; சிறிதரன் எம்.பி

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் ...

சிறுமியை வன்புணர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம்

சிறுமியை வன்புணர்ந்தவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய தண்டனை ...

வட மாகாண 33 பிராந்திய மருத்துவமனைகளில் ஒரு தாதியர் கூட இல்லாத நிலை; நலிந்த ஜயதிஸ்ஸ

வட மாகாண 33 பிராந்திய மருத்துவமனைகளில் ஒரு தாதியர் கூட இல்லாத நிலை; நலிந்த ஜயதிஸ்ஸ

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள், உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தாதியர்களை ...

பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்; நாளை தேசிய விழிப்புணர்வு வாரம்

பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்; நாளை தேசிய விழிப்புணர்வு வாரம்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. ...

Page 871 of 1142 1 870 871 872 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு