உலகளவில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
ரஷ்யாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட டீசலுக்கு தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இது உலகளவில் டீசல் பற்றாக்குறைக்கு ...
ரஷ்யாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட டீசலுக்கு தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இது உலகளவில் டீசல் பற்றாக்குறைக்கு ...
ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் தந்தையும் காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை ...
வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் ஆகஸ்ட் 7 மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. துவக்க நாளன்று, அருகிலுள்ள ...
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வாழைச்சேனை ஆலயத்தின் அர்ப்பணவிழா, திருமுழுக்கு, மற்றும் திடப்படுத்தல் வழிபாடு இன்று (03) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு ...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் ...
கண்டியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று (03) நடைபெற உள்ளது. நான்காவது கும்பல் பெரஹெரா நேற்று இரவு (02) ...
சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை இன்று (03) காலை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் . ...
இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச விசா விடயமானது ...
நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது . இன்றைய தினம் (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினாலே இவ்வாறு வெள்ளம் ...
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த ...
