Tag: BatticaloaNews

ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுக்கும் சபாநாயகர்; தொடரும் குற்றச்சாட்டு

ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுக்கும் சபாநாயகர்; தொடரும் குற்றச்சாட்டு

சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவை தொலைபேசியில் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டாலும் அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து தனது செயலாளர் “ஜனக மகேஷ்சிடம் கேட்டுகொள்ளுங்கள்“ என ...

மஹியங்கனையில் காதலனுக்காக உயிரை விட்ட காதலியின் உடல் கண்டுபிடிப்பு

மஹியங்கனையில் காதலனுக்காக உயிரை விட்ட காதலியின் உடல் கண்டுபிடிப்பு

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் ...

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் ...

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின்போது, 254,679 மில்லிகிராம் ஐஸ் ...

பங்களாதேஷில் வெடித்து சிதறிய விமானம்; ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம

பங்களாதேஷில் வெடித்து சிதறிய விமானம்; ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம

பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரா - டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு ...

மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை ...

கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம ...

தமிழக முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதையடுத்து அவர் ...

வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தையை காப்பாற்றிய தாதியர்கள்

வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தையை காப்பாற்றிய தாதியர்கள்

குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது மருத்துனமனையில் தாதியர்களின் அன்பான கவனிப்பில் உள்ளார்.‎‎பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி ...

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு ...

Page 915 of 1233 1 914 915 916 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு