Tag: BatticaloaNews

யாழ் நாகவிகாரையிலிருந்து பிக்கு சடலமாக மீட்பு

யாழ் நாகவிகாரையிலிருந்து பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர ...

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

காவல்துறையால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேங்காய் தண்ணீர் மற்றும் தேநீரை நிரப்பிக் கலப்படம் செய்தது யார் என்பதை கண்டறிய அரசாங்க ...

மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், நேற்று (31) மாலை, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்று தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ...

புலமைப்பரிசில் பரீட்சைக்காக அனைத்து வகுப்புகளுக்கும் தடை

புலமைப்பரிசில் பரீட்சைக்காக அனைத்து வகுப்புகளுக்கும் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை ...

பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை

பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல்வாதிகளுக்கு சபாநாயகரினால் கடிதம்

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல்வாதிகளுக்கு சபாநாயகரினால் கடிதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்காத 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலஞ்ச, ஊழல் ...

சிக்கலில் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை; கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

சிக்கலில் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை; கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் ...

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கருவிலிருந்து வெளிவந்த குழந்தை

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கருவிலிருந்து வெளிவந்த குழந்தை

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டு உறைந்த ...

விமான நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இடைநிறுத்தம்

விமான நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இடைநிறுத்தம்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற (duty-free) அங்காடிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ...

சம்மாந்துறையில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

சம்மாந்துறையில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

ஒரு தொகை கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் வைத்து நேற்று ...

Page 885 of 1229 1 884 885 886 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு