திருகோணமலை கந்தளாய் காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (25) மாலை ...










