Tag: BatticaloaNews

வவுனியாவில் சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

வவுனியாவில் சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

வவுனியா மாநகரசபையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ...

பேத்தாழையில் வெகுசிறப்பாக நடைபெற்ற கலைமகள் முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா

பேத்தாழையில் வெகுசிறப்பாக நடைபெற்ற கலைமகள் முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு விழா நேற்று (04) விமர்சையாக நடைபெற்றது. விழா தொடக்கத்தில், அதிதிகள் மலர் மாலை அணிவித்து ...

கொழும்பில் விடுதி சுற்றிவளைப்பு; பெண்கள் மற்றும் ஆண்கள் கைது

கொழும்பில் விடுதி சுற்றிவளைப்பு; பெண்கள் மற்றும் ஆண்கள் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான மாதிவெல பகுதியில் தகாத செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸார் நேற்று இரவு மேற்கொண்ட சோதனையில், விடுதியின் மேலாளர், ...

சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த ...

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு சமஸ்டி தீர்வு கோரி வாகரை பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு சமஸ்டி தீர்வு கோரி வாகரை பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முன்னெடுப்பில் நடைபெறும் “100 நாள் செயல்முனைவு” செயற்திட்டத்தின் நான்காவது ஆண்டுக்கான நிகழ்வுகள் இம்மாத தொடக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று (04) ...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டும் உரிமம் வழங்கும் திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டும் உரிமம் வழங்கும் திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...

மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய 3 வர்த்தகர்கள் கைது

மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய 3 வர்த்தகர்கள் கைது

சாமிமலை -கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, மூன்று வர்த்தகர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த 30 ஆம் ...

மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு; ஒருவர் பலி

மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு; ஒருவர் பலி

மாரவில, முதுகடுவ கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

Page 879 of 1228 1 878 879 880 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு