Tag: internationalnews

பொரளையில் இடம்பெற்ற விபத்து; வாகன சாரதி கைது

பொரளையில் இடம்பெற்ற விபத்து; வாகன சாரதி கைது

பொரளையில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதியை எதிர்வரும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு ...

யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் - 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ...

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து ...

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது

கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் ...

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பேத்தாழை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், நேற்று (28) ஆடிப்பிறப்பை முன்னிட்டு (ஆடிப்பூரம் விழா) சிறப்பு பூஜை மற்றும் ...

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் மோட்டார் திறன்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, துறைமுகத்தில் கிட்டத்தட்ட 1000 சீனத் தயாரிப்பு BYD மின்சார வாகனங்களை இலங்கை சுங்கத்திணைக்களம் ...

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற ...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் 265 கிராம் ஹெரோயின் ...

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை (30) அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. வாரியத் தலைவர் ...

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று ...

Page 890 of 1217 1 889 890 891 1,217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு