Tag: srilankanews

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச ...

மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மட்டக்களப்பு ...

108 மில்லியன் பெறுமதியான கொக்கெயினுடன் புவியியலாளர் கைது

108 மில்லியன் பெறுமதியான கொக்கெயினுடன் புவியியலாளர் கைது

108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான ...

பேருந்துக்கு காத்திருந்த பெண் பொலிஸ் சார்ஜன்டை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு

பேருந்துக்கு காத்திருந்த பெண் பொலிஸ் சார்ஜன்டை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ...

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமத்திலக்கவுக்கு (I.G.S. ...

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநரும்உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநரும்உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ...

ஈரானால் எனது பொறுமையின் எல்லை எட்டிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்

ஈரானால் எனது பொறுமையின் எல்லை எட்டிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் தொடர்பான போர்ச் சூழ்நிலையில் தனது பொறுமை எல்லையை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனான இரண்டு நாள் ...

வாழைச்சேனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதி எனுன் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை துறைமுகத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆற்றில் படகில் ...

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத்தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத்தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்

இந்த வருடத்திற்குள் (2026) மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15) ...

Page 105 of 1976 1 104 105 106 1,976
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு