கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் தரம் உயர்த்தல் வழக்கு; ஜனவரி 28, 2026 வரை ஒத்திவைப்பு
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிய வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ...
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிய வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ...
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரை காவல் ...
நாளாந்தம் மனித - காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம் காட்டு யானை வளங்களும் அழிக்கப்படுகின்றன. ...
பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக ...
இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களில் ரேடார் செயலிழப்பு காரணமாக பெரும் குழப்பம் ஏற்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் விளைவாக, இங்கிலாந்தில் இருந்து ...
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மில்லகஹமுல்ல பகுதியில் உந்துருளியில் சென்ற இருவர் மீது பாரவூர்தி மோதியதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அதிகாலை 05.30 ...
போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ...
வாழைச்சேனை லயன்ஸ் (அரிமா) கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் லயன் ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற ...
செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில், நேற்று (30) வரை 115 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 102 மனித ...
டெலிகிராம் சமூக ஊடக கணக்கின் மூலம் பெண்கள் மற்றும் யுவதிகளின், ஆபாசப் படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ...
