Tag: BatticaloaNews

நாட்டில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுமக்கள் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாட்ஸ்அப் WhatsApp மோசடிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய வகை ...

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம்; அமைச்சர் சமந்த வித்தியாரட்ன

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம்; அமைச்சர் சமந்த வித்தியாரட்ன

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம் என அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு அறிக்கைகளின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ...

பீடிக்கான புகையிலை வரியை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

பீடிக்கான புகையிலை வரியை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

பீடிக்கு அறவிடப்படும் புகையிலை வரியை 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக உயர்த்தும் நோக்கில் 2025 ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வரும் அதிவிசேட வர்த்தமானிக்கு அரசாங்க ...

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை - மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 8 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மகளை துஷ்பிரயோகம் செய்ததாக ...

உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

உபாதை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது ...

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் ...

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் , வலான ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜரானார். வாகனமொன்றை முறைகேடாக பதிவு செய்து விற்றமை தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ...

‘உலகின் 50 சிறந்த தீவுகள்’ பட்டியலில் இலங்கை முதலிடம்

‘உலகின் 50 சிறந்த தீவுகள்’ பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகளாவிய சுற்றுலா வழிகாட்டி இணையத் தளமான பிக் 7 டிராவல் தொகுத்த 'உலகின் 50 சிறந்த தீவுகள்' பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் மூலம் உலகின் ...

ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு; ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியது

ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு; ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியது

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி பேரலை தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, மு.ப 10.30 க்கு ஆழிப்பேரலை தாக்கியுள்ளதாக ...

Page 892 of 1229 1 891 892 893 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு