Tag: mattakkalappuseythikal

“அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை”; நாமல் ராஜபக்ஸ

“அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை”; நாமல் ராஜபக்ஸ

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு ...

ரஷ்யாவில் நிலநடுக்கம்- கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி தாக்கம்

ரஷ்யாவில் நிலநடுக்கம்- கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி தாக்கம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை ...

யாழ் 6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லை

யாழ் 6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லை

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில், ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த ...

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாண சபைகள் தேவையில்லை- நாடாளுமன்ற உறுப்பினர்களே போதும்!; தினேஷ் குணவர்தன

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாண சபைகள் தேவையில்லை- நாடாளுமன்ற உறுப்பினர்களே போதும்!; தினேஷ் குணவர்தன

முன்னாள் பிரதமரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன, மாகாண சபை முறைமை தொடர்பாக நாடளாவிய ரீதியில் மீளாய்வு மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டிய அவசியம் ...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குற்றக் கும்பல் உதவியாளர்!; யார் இந்த வெலிகம சஹான்?

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குற்றக் கும்பல் உதவியாளர்!; யார் இந்த வெலிகம சஹான்?

ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலம் எனப்படும் வெலிகம சஹான், இந்தியாவிலிருந்து நேற்று திங்கட்கிழமை (28) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் ...

தொடரும் பிள்ளையான் சார்ந்த கைதுகள்?; இன்று மாலையும் இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது!

தொடரும் பிள்ளையான் சார்ந்த கைதுகள்?; இன்று மாலையும் இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது!

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற ...

பொரளையில் இடம்பெற்ற விபத்து; வாகன சாரதி கைது

பொரளையில் இடம்பெற்ற விபத்து; வாகன சாரதி கைது

பொரளையில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதியை எதிர்வரும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு ...

யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் - 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ...

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து ...

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பேத்தாழை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், நேற்று (28) ஆடிப்பிறப்பை முன்னிட்டு (ஆடிப்பூரம் விழா) சிறப்பு பூஜை மற்றும் ...

Page 892 of 1211 1 891 892 893 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு