Tag: mattakkalappuseythikal

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் இன்று (30) அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று ...

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்

உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறையை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், அசாதாரண ...

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு; வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனநல நோய்க்கான விசேட ...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் உட்பட 11 பேர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் உட்பட 11 பேர் கைது

சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில், கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

சூரிய ஒளி இல்லாததால் சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இது, 20 - 30 ஆண்டுகளுக்கு ...

கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய ...

கடலோர அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்

கடலோர அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்

கடலோரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது. இத்தகைய கட்டுமானங்களுக்கு ...

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ...

நாட்டில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுமக்கள் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாட்ஸ்அப் WhatsApp மோசடிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய வகை ...

Page 889 of 1210 1 888 889 890 1,210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு