Tag: BatticaloaNews

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

வாழைச்சேனை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பேத்தாழை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், நேற்று (28) ஆடிப்பிறப்பை முன்னிட்டு (ஆடிப்பூரம் விழா) சிறப்பு பூஜை மற்றும் ...

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் மோட்டார் திறன்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, துறைமுகத்தில் கிட்டத்தட்ட 1000 சீனத் தயாரிப்பு BYD மின்சார வாகனங்களை இலங்கை சுங்கத்திணைக்களம் ...

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை வரவழைக்க வேண்டும்; சுமந்திரன்

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற ...

சிங்களம் மற்றும் திவெஹி மொழிகள் ஒரே வேரிலிருந்து தோன்றியவை; ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

சிங்களம் மற்றும் திவெஹி மொழிகள் ஒரே வேரிலிருந்து தோன்றியவை; ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கலாசார மற்றும் மொழி ஒற்றுமைகள், இரு நாடுகளின் நெருக்கத்தையும் நீண்டகால உறவுகளையும் வெளிப்படுத்துகிறது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது ...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் 265 கிராம் ஹெரோயின் ...

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை (30) அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. வாரியத் தலைவர் ...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த கைது ...

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று ...

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 'நாடே முதன்மை' எனும் தொனிப்பொருளிற்கு அமைய வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 ...

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுவின் உறுப்பினராகக் கருதப்படும் வெலிகம சஹான் என்று அழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும் என்பவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் நேற்று ...

Page 894 of 1228 1 893 894 895 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு