Tag: internationalnews

அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவு சான்றிதழை மாற்றுவதற்காக 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் திங்கட்கிழமை (28) ...

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் மிகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் ...

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடத் தடை

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடத் தடை

நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு அருகில் பறக்கவிடப்படும் பட்டங்களின் விடங்களின் எண்ணிக்கை அதிகரித்து ...

மட்டு ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்

மட்டு ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துடன், ...

மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை

மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி, ஊழியர் ஒருவர் மயக்க ...

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் தேவை; அலி சப்ரி

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் தேவை; அலி சப்ரி

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை தான் நீதி அமைச்சராக இருந்த போதே வலியுறுத்தியதாக, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி ...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது மிகப் பெரிய இந்திய சுற்றுலாப் பயணிகள் கப்பல்

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது மிகப் பெரிய இந்திய சுற்றுலாப் பயணிகள் கப்பல்

இந்தியாவிலிருந்து பயணிக்கின்ற அதிசொகுசு சுற்றுலா கப்பலான Cordelia Cruises எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ...

காங்கோ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் சுட்டுக் கொலை

காங்கோ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் சுட்டுக் கொலை

கிழக்கு காங்கோவின் கொமாண்டா பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய ADF கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

நாமல் ராஜபக்‌சவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

நாமல் ராஜபக்‌சவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக ...

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்து மற்றும் செம்மணி புதைகுழிக்கும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட ...

Page 890 of 1215 1 889 890 891 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு