Tag: internationalnews

மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை

மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி, ஊழியர் ஒருவர் மயக்க ...

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் தேவை; அலி சப்ரி

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் தேவை; அலி சப்ரி

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை தான் நீதி அமைச்சராக இருந்த போதே வலியுறுத்தியதாக, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி ...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது மிகப் பெரிய இந்திய சுற்றுலாப் பயணிகள் கப்பல்

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது மிகப் பெரிய இந்திய சுற்றுலாப் பயணிகள் கப்பல்

இந்தியாவிலிருந்து பயணிக்கின்ற அதிசொகுசு சுற்றுலா கப்பலான Cordelia Cruises எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ...

காங்கோ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் சுட்டுக் கொலை

காங்கோ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் சுட்டுக் கொலை

கிழக்கு காங்கோவின் கொமாண்டா பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய ADF கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

நாமல் ராஜபக்‌சவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

நாமல் ராஜபக்‌சவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக ...

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்து மற்றும் செம்மணி புதைகுழிக்கும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட ...

மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு கோரிக்கை

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (28) மிகவும் ...

பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி ...

மசாஜ் நிலைய பணிப்பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மசாஜ் நிலைய பணிப்பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாதுவை, தல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்று பணிப்பெண் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாதுவை பொலிஸாரால் நேற்று முன்தினம் (26) கைதுசெய்யப்பட்டுள்ளார். ...

Page 891 of 1215 1 890 891 892 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு