Tag: internationalnews

தெஹிவளையில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது கொலை முயற்சி

தெஹிவளையில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது கொலை முயற்சி

தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று ...

ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார ...

அனுராதபுரத்தில் தரம் 5 மாணவர்களின் கேள்வித்தாளில் பயன்படுத்தப்பட்ட மோசமான சொல்; மாணவர்கள் அதிர்ச்சி

அனுராதபுரத்தில் தரம் 5 மாணவர்களின் கேள்வித்தாளில் பயன்படுத்தப்பட்ட மோசமான சொல்; மாணவர்கள் அதிர்ச்சி

அனுராதபுரம் கல்வி வலயத்தில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த (22) விநியோகிக்கப்பட்ட புலமைப்பரிசில் மாதிரித் தேர்வு வினாத்தாளில் அச்சிடும் பிழை ஏற்பட்டதாக ஆசிரியர்கள் கடுமையான ...

மதுபானம் தொடர்பில் பெண்களுக்கு கிடைத்த உயர்நீதிமன்ற தீர்ப்பு

மதுபானம் தொடர்பில் பெண்களுக்கு கிடைத்த உயர்நீதிமன்ற தீர்ப்பு

பெண் ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த தரப்புகள் தாக்கல் செய்த மனுவை ...

கறுப்பு ஜூலையை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக மாற்றவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கறுப்பு ஜூலையை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக மாற்றவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயலாமல் அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

சீனாவில் 1,000 தொன் எடை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. இப்போது அதனை சீனா உறுதி செய்துள்ளது. அதன்படி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 ...

காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

காத்தான்குடியில் வடிகான் மூடியை திருடியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உட்பட 3 பேருக்கு பிணை

காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமாக வடிகான் கொங்கிறீற் மூடியை திருடச் சென்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகரசபை சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவர் உட்பட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் ...

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் நேற்று (22) வெளியிடப்பட்டது. ஒரு நாட்டில் நடைபெறும் குற்ற குறியீடுகள், ...

எம்.பி குமாரி விஜேரத்னவை கொலைகாரனின் மகள் என்று அழைத்த சபைத் தலைவர்

எம்.பி குமாரி விஜேரத்னவை கொலைகாரனின் மகள் என்று அழைத்த சபைத் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர், ரோஹினி குமாரி விஜேரத்னவை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, கொலைகாரனின் மகள் என்று அழைத்ததையடுத்து சபை நடவடிக்கையில் சலசலப்பு ...

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தகவல்

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் ...

Page 900 of 1215 1 899 900 901 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு