Tag: mattakkalappuseythikal

அம்பாறை, கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை, கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை ...

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பௌத்த துறவி ஒருவர் கைது

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பௌத்த துறவி ஒருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் உனவதுன பகுதியில் உள்ளவிகாரையைச் சேர்ந்த பௌத்த துறவி கைது செய்யப்பட்டதாக உனவடுன ...

எல்ல தெமோதரை 9-வளைவு பாலத்தை சுற்றியுள்ள பகுதியை அபிவிருத்தி செய்ய திட்டம்

எல்ல தெமோதரை 9-வளைவு பாலத்தை சுற்றியுள்ள பகுதியை அபிவிருத்தி செய்ய திட்டம்

எல்ல தெமோதரை 9-வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றும் வகையில் புதிய திட்டத்தைத் தொடங்க ரயில்வே திணைக்களமும் மத்திய கலாசார ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், சில இடங்களில் ...

ஷாருக்கானின் கொழும்பு வருகை இரத்து; வெளியானது விசேட அறிவிப்பு

ஷாருக்கானின் கொழும்பு வருகை இரத்து; வெளியானது விசேட அறிவிப்பு

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங் கான் என்று ...

மட்டக்களப்பில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை

மட்டக்களப்பில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை

மட்டக்களப்பு நகரில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் இன்று (17) இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்; ஜனாதிபதி

சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்; ஜனாதிபதி

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மல்வத்து ...

தேசிய விளையாட்டுப் போட்டி; கரப்பந்தாட்டம் இன்று காலியில் ஆரம்பம்

தேசிய விளையாட்டுப் போட்டி; கரப்பந்தாட்டம் இன்று காலியில் ஆரம்பம்

49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று (17) காலியிலுள்ள தடல்ல உள்ளக மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இதன் தொடக்க நிகழ்வில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் ...

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு ...

செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று (17) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற ...

Page 917 of 1211 1 916 917 918 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு