Tag: internationalnews

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை ...

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (09) குறித்த நியமனக் கடிதத்தை சிவராஜாவுக்கு திருகோணமலையில் ...

மட்டு கல்லடி விபுலானந்தா பாடசாலையில் கிளீன் சிறிலங்கா!

மட்டு கல்லடி விபுலானந்தா பாடசாலையில் கிளீன் சிறிலங்கா!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் கிளீன் ஸ்கூல் வேலை திட்டம் நேற்று (09) நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டது. அந்த அடிப்படியில் ...

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

கிண்ணியாவில் 12420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை, விற்பனை செய்வதற்காக உடமையில் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றிரவு(09.07.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா ...

நாடு முழுவதும் எசல பௌர்ணமியை முன்னிட்டு சுமார் 8,355 தன்சல்கள் பதிவு

நாடு முழுவதும் எசல பௌர்ணமியை முன்னிட்டு சுமார் 8,355 தன்சல்கள் பதிவு

எசல பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விடயத்தை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொடுக்கப்பட்ட ...

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பு

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 ...

செம்மணி மனித புதைகுழிக்கு அரசாங்கமோ காணாமல் போனோர் அலுவலகமோ இதுவரை செல்லவில்லை; ரவூப் ஹக்கீம்

செம்மணி மனித புதைகுழிக்கு அரசாங்கமோ காணாமல் போனோர் அலுவலகமோ இதுவரை செல்லவில்லை; ரவூப் ஹக்கீம்

தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ ...

12 ஐரோப்பிய நகரங்களில் நிலவும் வெப்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

12 ஐரோப்பிய நகரங்களில் நிலவும் வெப்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

12 ஐரோப்பிய நகரங்களில் சுமார் 2,300 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டன, ...

ராஜபக்சர்களின் மீளெழுச்சிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டது; பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

ராஜபக்சர்களின் மீளெழுச்சிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டது; பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது, வீடமைப்புத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட அரசியல் நோக்கம் ...

Page 935 of 1218 1 934 935 936 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு