வடகிழக்கில் அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்கிறது தேசிய மக்கள் சக்தி; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டு
வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைதுசெய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாகநாடாளுமன்ற ...










