மகிழவட்டவான் பாலத்தை புனரமைக்க மண் ஆய்வுகள் நடாத்தப்படுவது குறித்து சிறிநேசன் விளக்கம்
https://youtu.be/ja_QE731Swg
https://youtu.be/ja_QE731Swg
அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட ...
இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது ...
ஓக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி (OED) தனது ஜூன் 2025 புதுப்பிப்பில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல தனித்துவமான சொற்களை இணைத்துக் கொண்டுள்ளது. இலங்கை மொழி, கலாச்சார தனித்துவங்களை உலக ...
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை பொலிசார் கைது செய்தனர். அவர் ...
நாடு முழுவதும் நாய் இறைச்சியை நுகர்வுக்காக விற்பனை செய்வதை தென் கொரியா தடை செய்துள்ளது. இதனுடன் தொடர்புடைய சட்டமூலம் 2024 ஆம் ஆண்டில் வரையப்பட்டு கடந்த ஜனவரி ...
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ...
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என ...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் ...
