தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம் பெற்று வரும் நிலையில் தோட்ட ...
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம் பெற்று வரும் நிலையில் தோட்ட ...
வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த முறையற்ற விடுதி கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது முகாமையாளர் மற்றும் ...
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் ...
கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், உப்பின் ...
தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) ...
பாராளுமன்றம் இன்று (22) முதல் 25 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த மசோதா மற்றும் ஊழியர்களுக்கான ...
இந்த ஆண்டு 57 திட்டங்களுக்கு இலங்கை முதலீட்டு சபை ஒப்புதல் அளித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்தார். தனது பேஸ்புக் ...
சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவை தொலைபேசியில் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டாலும் அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து தனது செயலாளர் “ஜனக மகேஷ்சிடம் கேட்டுகொள்ளுங்கள்“ என ...
மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் ...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் ...
