Tag: internationalnews

வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்றதாக உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு

வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்றதாக உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு

கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், உப்பின் ...

முச்சக்கரவண்டி கொள்ளை; பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது

முச்சக்கரவண்டி கொள்ளை; பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) ...

இன்று முதல் 25 ஆம் திகதி வரை கூடவுள்ள பாராளுமன்றம்

இன்று முதல் 25 ஆம் திகதி வரை கூடவுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று (22) முதல் 25 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த மசோதா மற்றும் ஊழியர்களுக்கான ...

ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுக்கும் சபாநாயகர்; தொடரும் குற்றச்சாட்டு

ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுக்கும் சபாநாயகர்; தொடரும் குற்றச்சாட்டு

சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவை தொலைபேசியில் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டாலும் அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து தனது செயலாளர் “ஜனக மகேஷ்சிடம் கேட்டுகொள்ளுங்கள்“ என ...

மஹியங்கனையில் காதலனுக்காக உயிரை விட்ட காதலியின் உடல் கண்டுபிடிப்பு

மஹியங்கனையில் காதலனுக்காக உயிரை விட்ட காதலியின் உடல் கண்டுபிடிப்பு

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் ...

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் ...

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின்போது, 254,679 மில்லிகிராம் ஐஸ் ...

பங்களாதேஷில் வெடித்து சிதறிய விமானம்; ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம

பங்களாதேஷில் வெடித்து சிதறிய விமானம்; ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம

பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரா - டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு ...

மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை ...

கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம ...

Page 904 of 1214 1 903 904 905 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு