Tag: internationalnews

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்படவுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ...

மூன்று ஆண்டுகளில் நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

மூன்று ஆண்டுகளில் நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ...

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஜூலை 17 ஆம் ...

மட்டு ஆரயம்பதியில் விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

மட்டு ஆரயம்பதியில் விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ...

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது; தேர்தல் ஆணைக் குழு

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது; தேர்தல் ஆணைக் குழு

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ...

அதிகாலை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 21 பேர் காயம்

அதிகாலை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 21 பேர் காயம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் ...

இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே சந்திப்பு திருகோணமலை ஆளுநர் ...

வாழைச்சேனையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது நினைவு தின நிகழ்வை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

வாழைச்சேனையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது நினைவு தின நிகழ்வை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ்வும் அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் இன்று (20) கறுவாக்கேணியில் இடம்பெற்றது. இந்து ...

மட்டு நகரில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 வயது இளைஞனான வியாபாரி ஒருவர் கைது

மட்டு நகரில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 வயது இளைஞனான வியாபாரி ஒருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 ...

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்றையதினம் (20) இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். நேற்றையதினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது ...

Page 905 of 1214 1 904 905 906 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு