Tag: internationalnews

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக  மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ...

அரசாங்கம் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்தால் அதற்கு சலுட் அடிப்பேன்; முன்னாள் உறுப்பினர் அமீர் அலி

அரசாங்கம் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்தால் அதற்கு சலுட் அடிப்பேன்; முன்னாள் உறுப்பினர் அமீர் அலி

ஜே.வி.பி அரசாங்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முறைக்கு நூறுவீதமான ஆதரவை தெரிவிப்பதுடன் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் இல்லாத முறையில் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுப்பார்கள் ...

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பும்

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பும்

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பும் நேற்று சனிக்கிழமை (19) வெபர் மைதானத்தில் இடம்பெற்றது. தலைமையக பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பரிசோதனை பொலிஸ் ...

நல்லூர் பெருந் திருவிழாவை முன்னிட்டு நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்; மாநகரசபையின் கோரிக்கை நிராகரிப்பு

நல்லூர் பெருந் திருவிழாவை முன்னிட்டு நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்; மாநகரசபையின் கோரிக்கை நிராகரிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித்துறை வீதியை திறந்து விடுமாறு யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி ...

பொலிஸ் அதிகாரிகளில் 40% பேருக்கு நோய் தொற்று ; பதில் பொலிஸ்மா அதிபர்

பொலிஸ் அதிகாரிகளில் 40% பேருக்கு நோய் தொற்று ; பதில் பொலிஸ்மா அதிபர்

அடுத்த ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு சாத்தியமாகும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு ...

இரண்டு கைக்குழந்தைகளை பலியெடுத்த கோர விபத்து

இரண்டு கைக்குழந்தைகளை பலியெடுத்த கோர விபத்து

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல - கிரிஉல்ல வீதியில் நேற்று சனிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கரொன்று ...

மடகஸ்காரில் சிக்கியுள்ள 8 இலங்கை கடற்றொழிலாளர்கள்; மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல்

மடகஸ்காரில் சிக்கியுள்ள 8 இலங்கை கடற்றொழிலாளர்கள்; மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல்

மடகஸ்கார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை கடற்றொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 2ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து மடகஸ்கார் ...

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

புத்தளம் தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் ...

ஓட்டமாவடி தவிசாளர் கட்சிக்கு எதிராக செயற்பட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; அமீர் அலி

ஓட்டமாவடி தவிசாளர் கட்சிக்கு எதிராக செயற்பட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; அமீர் அலி

இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராகவும் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியும் கட்சி யாப்புக்கு விரோதமாக கட்சி மாறி தவிசாளரான பைரூஸ் உட்பட சில இடங்களில் இவ்வாறு ...

வத்தளை அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வத்தளை அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வத்தளை, ஹெகித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

Page 906 of 1214 1 905 906 907 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு