Tag: internationalnews

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி கைது

நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஜூலை 17 ஆம் ...

மட்டு ஆரயம்பதியில் விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

மட்டு ஆரயம்பதியில் விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ...

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது; தேர்தல் ஆணைக் குழு

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது; தேர்தல் ஆணைக் குழு

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ...

அதிகாலை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 21 பேர் காயம்

அதிகாலை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 21 பேர் காயம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் ...

இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே சந்திப்பு திருகோணமலை ஆளுநர் ...

வாழைச்சேனையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது நினைவு தின நிகழ்வை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

வாழைச்சேனையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது நினைவு தின நிகழ்வை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ்வும் அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் இன்று (20) கறுவாக்கேணியில் இடம்பெற்றது. இந்து ...

மட்டு நகரில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 வயது இளைஞனான வியாபாரி ஒருவர் கைது

மட்டு நகரில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 வயது இளைஞனான வியாபாரி ஒருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 ...

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்றையதினம் (20) இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். நேற்றையதினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது ...

ஜகத் எம்.பியின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

ஜகத் எம்.பியின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் ...

வெளிநாடொன்றில் விமானியாகி சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்

வெளிநாடொன்றில் விமானியாகி சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்

மன்னார் விடத்தல்தீவை பூரவீகமாக கொண்ட அனுஜன் ஐரோப்பாவில் விமானியாகியுள்ளார். 1998 ம் ஆண்டு பிறந்த அனுஜன் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து ...

Page 906 of 1214 1 905 906 907 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு