இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க ஆயரின் 53 வது மறைவு நினைவாக இரங்கல் திருப்பலி
இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க ஆயரும்,யாழ்.மறை மாவட்டத்தின் முதல் சுதேச ஆயருமான பேரருட்.தந்தை ஜெறோம் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் 53 வது மறைவு நினைவாக ஜூலை 17 வடக்கில் ...










