Tag: Battinaathamnews

களு கங்கையின் கிளை நதிகளில் நீர்மட்டம் உயர்வு; 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

களு கங்கையின் கிளை நதிகளில் நீர்மட்டம் உயர்வு; 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் உப-அவதானிப்புப் பிராந்தியத்தின் மேல்நிலைப் பகுதிகளில் தற்போது குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக ...

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கண்டி, தலதா வீதியில் உள்ள தனது கிளை மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று சம்பத் ...

புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 8347 குடும்பங்களைச் சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ...

ஈழத்தமிழர்களுக்காக தமிழக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை!

ஈழத்தமிழர்களுக்காக தமிழக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை!

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ராஜ்மோகனை ...

ஹிருணிகா பிரேமசந்திராவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

ஹிருணிகா பிரேமசந்திராவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு!

ஹிருணிகா பிரேமசந்திரா மற்றும் மற்றொரு நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (15) உடல்நலக்குறைவு காரணமாக வழக்கில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து, கோட்டை நீதவான் ...

அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரிய பொலிஸார்

அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரிய பொலிஸார்

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி நிலவிய காலகட்டத்தில், காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் நடத்திய அமைதியான போராட்டத்திற்குள் பொலிஸார் புகுந்து இடையூறு விளைவித்த சம்பவம் ...

விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது!

விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது!

இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட ...

வாகன இறக்குமதியில் அதிரடி மாற்றம்; இன்று முதல் புதிய வரி விதிப்பு!

வாகன இறக்குமதியில் அதிரடி மாற்றம்; இன்று முதல் புதிய வரி விதிப்பு!

இலங்கையில் குறிப்பிட்ட வகை இறக்குமதி பொருட்களுக்கு 50% கூடுதல் சுங்க வரி (Customs Import Duty Surcharge) விதிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ...

நன்னீர் இறால் வளர்ப்பில் புதிய புரட்சி; 25 மில்லியன் ரூபா செலவில் ‘கூடு முறை’ தொழில்நுட்பம் அறிமுகம்!

நன்னீர் இறால் வளர்ப்பில் புதிய புரட்சி; 25 மில்லியன் ரூபா செலவில் ‘கூடு முறை’ தொழில்நுட்பம் அறிமுகம்!

நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில், ஜனாதிபதியால் 2025 வரவு செலவுத் ...

சுன்னாகம் – புத்தூர் வீதி இரு நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்; ரயில்வே திணைக்களம் அவசர அறிவிப்பு!

சுன்னாகம் – புத்தூர் வீதி இரு நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்; ரயில்வே திணைக்களம் அவசர அறிவிப்பு!

யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள ...

Page 107 of 2033 1 106 107 108 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு