Tag: election

நுவரெலியா, கண்டி மாவட்ட பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நுவரெலியா, கண்டி மாவட்ட பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த ...

கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து விலகத் தயார்; ரணில் அறிவிப்பு

கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து விலகத் தயார்; ரணில் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைவர் ரணில் ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, ...

மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட பிள்ளையானின் சகா விசாரணையின் பின்னர் விடுதலை

மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட பிள்ளையானின் சகா விசாரணையின் பின்னர் விடுதலை

சிஐடியினரால் தேடப்பட்டு வந்த மற்றும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து விட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் வீட்டில் வைத்து இன்று ...

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம் – வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம் – வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ...

இலங்கையில் முதலை குட்டி வளர்த்தவருக்கு நடந்த சம்பவம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இலங்கையில் முதலை குட்டி வளர்த்தவருக்கு நடந்த சம்பவம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

களுத்துறையில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம - களுவமோதர பகுதியில் ...

மட்டக்களப்பில் தேடப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி திரும்பி வந்த பிள்ளையானின் சகா ஒருவர் சி.ஐ.டியினரால் கைது

மட்டக்களப்பில் தேடப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி திரும்பி வந்த பிள்ளையானின் சகா ஒருவர் சி.ஐ.டியினரால் கைது

சி.ஐ.டியினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் ...

ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை 2 கிராம் 1300 ...

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

கடந்தகாலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நிவாரண நடவடிக்கைகளில் மோசடிசெய்வது ஊழல்செய்வது கையாடல் செய்வது என்பது இதுவரையில் எந்த முறைப்பாடும் இல்லை.ஆனால் அடிப்படைவாதத்தினை பேசும் சில எதிர்க்கட்சிகள் சில விடயங்களை ...

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

காரைதீவு பிரதேச சபைக்குச் சொந்தமான இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பல தசாப்தங்களுக்கு பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டு சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கட்டிடத்தினை தற்காலிக மதிப்பீடொன்றினை ...

Page 483 of 743 1 482 483 484 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு