Tag: internationalnews

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த ...

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ...

பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவியத்தை நுகர்ந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவியத்தை நுகர்ந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தலவாக்கலை பகுதி தமிழ் பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்துள்ளனர். திடீர் சுகவீனம் ...

வாகனத்தை கோரி  செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

வாகனத்தை கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து ...

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டியொன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சாரதியிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்க ...

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான்!

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான்!

நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் ...

வெளிநாடுகளிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாடுகளிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் டுபாய் மற்றும் கொழும்பு இடையில் புதிய விமானத்தை பயணத்தில் ஈடுபடுத்தவுள்ளது. EK650/651 விமானங்களில் ...

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரியால் கோடிக்கணக்கில் மோசடி

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரியால் கோடிக்கணக்கில் மோசடி

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ...

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை விதிப்பு

அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவர், ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ...

மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தண்ணீரில் மிதந்த குழந்தையை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார ...

Page 914 of 1214 1 913 914 915 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு