நபர் ஒருவர் மீது அசிட் வீசிய கணவன் – மனைவி கைது
மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை ...
மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை ...
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ...
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ...
2024 (2025) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள ...
லிந்துலை, மட்டுக்கலை பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் நேற்று முன்தினம் (9) ...
"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...
ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ...
தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியர் அறுவரை அவர்கள் நாட்டிற்கே தென்கொரியா திருப்பி அனுப்பியது. அந்த அறுவரும் தாய்நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகத் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு ...
பாகிஸ்தானில் ஒன்லைன் வழியாக இணைய மோசடியில் ஈடுபட்ட, 48 சீனர்கள் உட்பட 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் call centerஎன்ற போர்வையில், ...
