Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியரை திருப்பி அனுப்பிய தென்கொரியா

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியரை திருப்பி அனுப்பிய தென்கொரியா

12 months ago
in செய்திகள்

தென்கொரியக் கடற்பரப்பில் தற்செயலாக புகுந்த வடகொரியர் அறுவரை அவர்கள் நாட்டிற்கே தென்கொரியா திருப்பி அனுப்பியது.

அந்த அறுவரும் தாய்நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகத் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த மார்ச் மாதம் தென்கொரியக் கடற்பரப்பில் புகுந்த வடகொரியர் இருவர் நான்கு மாதங்களாகத் தென்கொரியாவில் தங்கியிருந்தனர்.

எஞ்சிய நால்வரும் கடலோடிகள். அந்நால்வரும் கடந்த மே மாதம் சர்ச்சைக்குரிய கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி தென்கொரிய நீர்ப்பரப்பிற்குள் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் பதவியேற்றபின் வடகொரியர் நாடுகடத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த அவர் முயன்று வருகிறார்.

இதற்கு முன்னரும் பலமுறை வடகொரியர்கள் தற்செயலாகத் தென்கொரிய நீர்ப்பரப்பிற்குள் புகுந்துள்ளனர். பெரும்பாலும் சிறுபடகை அவர்கள் பயன்படுத்துவதால் காற்றோட்டத்தை எதிர்த்து அவர்களால் தங்கள் நாட்டுக் கடற்பரப்பிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் போய்விடுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் அவ்வாறு தென்கொரியப் பகுதிக்குள் நுழைந்த வடகொரியர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப விரும்பினால் நில எல்லை வழியாக அவர்களைத் திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆயினும், பதற்றநிலை அதிகரித்ததை அடுத்து 2023 ஏப்ரலில் தென்கொரியாவுடனான தொடர்பு இணைப்புகளை வடகொரியா துண்டித்தது.

அதற்கு எட்டு மாதங்களுக்குப் பின், தென்கொரியாவுடனான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

2,145 சிரேஷ்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.