Tag: internationalnews

”இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம்”; டொனால்ட் ட்ரம்ப்

”இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம்”; டொனால்ட் ட்ரம்ப்

இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், ''இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம்'' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம் பாதுகாப்பு கொண்ட பகுதியான போதிலும் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வைத்தியசாலை வளாகத்தில், நடிகை தமயந்தி பொன்சேகாவின் கைப்பையைத் திருடர்கள் மிக ...

திருகோணமலை நகர 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

திருகோணமலை நகர 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ...

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட ...

பொலிசாருக்காக ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறப்பு

பொலிசாருக்காக ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறப்பு

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் ...

போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் அம்பாறையில் ஒருவர் கைது

போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் அம்பாறையில் ஒருவர் கைது

அம்பாறை - பக்கியெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பக்கியெல்ல ...

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து வெளியான அறிக்கை

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து வெளியான அறிக்கை

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 - ...

பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் ...

காவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் நால்வர் கைது

காவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் நால்வர் கைது

காவத்தையில் கடந்த 30ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை மேல் மாகாண குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஜீப் வாகனம் ...

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ...

Page 915 of 1214 1 914 915 916 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு