காவத்தையில் கடந்த 30ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை மேல் மாகாண குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் ஜீப் வாகனம் மற்றும் ஜோடி கைவிலங்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








