Tag: Batticaloa

பகிடிவதையை தடுப்பதற்கான திட்டம் தொடர்பான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

பகிடிவதையை தடுப்பதற்கான திட்டம் தொடர்பான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க திட்டமொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ...

அமெரிக்க இராணுவ உதவியால் மத்திய கிழக்கு நிலைமை சீர்குலையும் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்க இராணுவ உதவியால் மத்திய கிழக்கு நிலைமை சீர்குலையும் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக இராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ...

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை சுய பாதுகாப்பு என்று நியாயப்படுத்திய ஜி7 அறிக்கையை ஏற்க முடியாது

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை சுய பாதுகாப்பு என்று நியாயப்படுத்திய ஜி7 அறிக்கையை ஏற்க முடியாது

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை சுய பாதுகாப்பு என்று நியாயப்படுத்திய G7 அறிக்கையை ஏற்க முடியாது. ஏனெனில் இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ...

ஈரான் மீதான தாக்குதல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரான் மீதான தாக்குதல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், இராணுவ நிலைகளையும் ...

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு; மாவட்ட அமைப்பாளர் தெரிவிப்பு

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு; மாவட்ட அமைப்பாளர் தெரிவிப்பு

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார். ...

சட்டவிரோத கைது தொடர்பில் இரு பொலிஸாரால் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்க உயர் நீதிமன்ற உத்தரவு

சட்டவிரோத கைது தொடர்பில் இரு பொலிஸாரால் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்க உயர் நீதிமன்ற உத்தரவு

2019ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் தனிப்பட்ட முறையில் நட்ட ஈட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ...

தமிழரசுக்கட்சிக்கு எதிராக சில கருப்பு ஆடுகளின் செயற்பாடுகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சி.வீ.கே சிவஞானம் எச்சரிக்கை

தமிழரசுக்கட்சிக்கு எதிராக சில கருப்பு ஆடுகளின் செயற்பாடுகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சி.வீ.கே சிவஞானம் எச்சரிக்கை

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக சில கருப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம் எச்சரிக்கை ...

16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிப்பு

16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிப்பு

எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு ...

இன்று நள்ளிரவு அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம்

இன்று நள்ளிரவு அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம்

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. ...

பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா - NARA) சுற்றுச்சூழல் ஆய்வுப் பிரிவின் தலைவர் கலாநிதி கே.ஏ.டபிள்யூ. ஷியாமலி வீரசேகர, கடந்த ...

Page 922 of 1140 1 921 922 923 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு