அம்பாறை, கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை ...










