Tag: mattakkalappuseythikal

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம் பாதுகாப்பு கொண்ட பகுதியான போதிலும் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வைத்தியசாலை வளாகத்தில், நடிகை தமயந்தி பொன்சேகாவின் கைப்பையைத் திருடர்கள் மிக ...

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட ...

பொலிசாருக்காக ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறப்பு

பொலிசாருக்காக ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறப்பு

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் ...

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து வெளியான அறிக்கை

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து வெளியான அறிக்கை

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 - ...

பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் ...

காவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் நால்வர் கைது

காவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் நால்வர் கைது

காவத்தையில் கடந்த 30ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை மேல் மாகாண குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஜீப் வாகனம் ...

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ...

மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, ...

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட குறித்து, நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி பிரசன்ன பிரியசாந்த் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ...

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர், பணத்தை மீள கொடுக்க ...

Page 917 of 1207 1 916 917 918 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு