Tag: mattakkalappuseythikal

சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

மூதூர் கிழக்கு - சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (07) அன்று மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ...

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்

பொரளை -லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், ...

இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகர் கைது

இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகர் கைது

நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்யலாம் என கூறி இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகரை பொலிஸார் கைது செய்தனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச் ...

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி; ஈரான் அரசு அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி; ஈரான் அரசு அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரில் ஈரானில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. தற்போது போர் நிறுத்தம் அமுலிலுள்ளதால், ...

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சுகாஷ்

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சுகாஷ்

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இங்கே எதிர்பாராத மர்மங்கள் புதைக்கப்பட்டிருப்பதை நாங்கள் ...

60 நாட்கள் தினமும் 9 மணி நேரம் தூங்கி 9 இலட்சம் வென்ற இளம்பெண்

60 நாட்கள் தினமும் 9 மணி நேரம் தூங்கி 9 இலட்சம் வென்ற இளம்பெண்

பெண்ணொருவர் 9 மணிநேரம் தூங்கி 9 லட்சம் ரூபா பரிசுத்தொகையை வென்றுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றது. பெங்களூருவை தளமாக கொண்டு இயங்கி வரும் வேக் பிற் ...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்-109

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்-109

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ...

சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

பூசாரியை போல வீட்டுக்குள் நுழைந்து, தாயுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி அவ்வீட்டிலேயே தங்கியிருந்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி ...

நெறிமுறையை மீறும் ஊடகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

நெறிமுறையை மீறும் ஊடகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

ஊடகங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை அவற்றை ஒழுங்குபடுத்துவது அல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடக நெறிமுறைகளை மீறும் ஊடக நிறுவனங்கள் தொடர்பாக ...

Page 937 of 1209 1 936 937 938 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு