மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (14) மாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபர் 10 ...
மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (14) மாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபர் 10 ...
.தபால் துறையில் நிலவும் கடுமையான பணிச்சூழல் மற்றும் நிர்வாக அலுவலக ஊழியர்கள் மீதான அழுத்தங்களைக் கண்டித்து, கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (15) நள்ளிரவு முதல் ...
துருக்கி தலைநகர் அங்காராவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், இந்தக் குடியிருப்பின் 4 ஆவது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அதன்பின் ...
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரையும் ஏனைய இரண்டு அதிகாரிகளையும் பிணையில் விடுதலை ...
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க ...
சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாகசிகரெட்டுக்கள் விற்பனை ...
தென்னிந்திய திரைப்பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாடகர் வேடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாவதாக இந்திய ஊடகங்கள் ...
களுத்துறையில் டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய காதலனை கைது செய்ய பொலிஸார் ...
மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறு இன்றி நடாத்தி செல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை ...
வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது பயண பொதிகளில் மறைத்து கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தை ...
