Tag: srilankanews

ஜனாதிபதி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மீது விசாரணை

ஜனாதிபதி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மீது விசாரணை

2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

மட்டு புதுக்குடியிருப்பு பகுதியில் தையல் இயந்திரங்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து

மட்டு புதுக்குடியிருப்பு பகுதியில் தையல் இயந்திரங்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (03) அதிகாலை சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே ...

இலங்கையின் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலங்கையின் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து அம்பாறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பெற்ற எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பெற்ற எலோன் மஸ்க்

ஃபோர்ப்ஸின் வருடாந்த பில்லியனர்கள் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தனது இடத்தை எலோன் மஸ்க் மீண்டும் பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸின் 39வது வருடாந்த உலக பில்லியனர்கள் ...

இலங்கையின் பிரதமராக பிமல் ரத்நாயக்க?

இலங்கையின் பிரதமராக பிமல் ரத்நாயக்க?

இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் ...

பிரித்தானியா தடைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை அனுமதி

பிரித்தானியா தடைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை அனுமதி

இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் 04 இலங்கையர்களுக்கு எதிராக ஐக்கிய ...

செயற்கை நுண்ணறிவு குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் எச்சரிக்கை ...

காலியில் பாடசாலை மாணவனை காயப்படுத்திய ஆசிரியர்

காலியில் பாடசாலை மாணவனை காயப்படுத்திய ஆசிரியர்

காலியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதில் காதில் பலத்த காயமடைந்த மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் (01) மாலை கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் ...

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு சொந்த வீடும் பணமும் வழங்க முடிவு

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு சொந்த வீடும் பணமும் வழங்க முடிவு

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அரிய வாய்ப்பொன்றை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் ...

லண்டனிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்

லண்டனிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்

பிரித்தானியாவின் லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று திடீரென ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் ...

Page 104 of 849 1 103 104 105 849
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு