Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க 450286 பேர் தகுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க 450286 பேர் தகுதி!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 2024 வாக்காளர் பட்டியலின்படி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,143,354 ஆகும். அதில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பஹா பதிவாகியுள்ளது. ...

வாழைச்சேனையில் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை திறப்பு!

வாழைச்சேனையில் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை திறப்பு!

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை வாழைச்சேனையில் வைபவ ரீதியாக நேற்று (6) திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கித்துறையில் முன்னோடியான சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான ...

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும், ...

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ...

முட்டிமோதும் மக்கள் பிரதிநிதிகள்! ;மண் மாஃபியாக்களின் கூடாரம் எது?

முட்டிமோதும் மக்கள் பிரதிநிதிகள்! ;மண் மாஃபியாக்களின் கூடாரம் எது?

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் தன் மீது சுமத்தப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக சவால் ...

காத்தான்குடியில் போதைக்கு எதிரான இளைஞர் நாம் எனும் தொனிப்பொருளில் ஒன்று கூடல்!

காத்தான்குடியில் போதைக்கு எதிரான இளைஞர் நாம் எனும் தொனிப்பொருளில் ஒன்று கூடல்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் ‘போதைக்கு எதிரான இளைஞர் நாம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (31) நடைபெற்றது. காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் ...

காத்தான்குடியில் பிரபல ஹோட்டல்கள் சுற்றிவளைப்பு; மூவர் மீது வழக்குத் தாக்கல்!

காத்தான்குடியில் பிரபல ஹோட்டல்கள் சுற்றிவளைப்பு; மூவர் மீது வழக்குத் தாக்கல்!

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மனித பாவனைக்கு உதவாத சமைத்த மற்றும் உலர்த்திய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ...

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடிவரும் அம்மாக்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

ஓட்டமாவடியில் இரு ரீ56 ரக துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது!

ஓட்டமாவடியில் இரு ரீ56 ரக துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது!

ஓட்டமாவடி மாஞ்சோலை, பதுறியா நகரில் இரண்டு ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் நேற்றிரவு (30) 10 மணியளவில் கைது ...

இரண்டு இராஜாங்க அமைச்சர்களாலும் எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது; சாணக்கியன் குற்றச்சாட்டு!

இரண்டு இராஜாங்க அமைச்சர்களாலும் எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது; சாணக்கியன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று முன்தினம் தினம் ( 29) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு விசேட களவிஜயம் ...

Page 106 of 108 1 105 106 107 108
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு