குழந்தை பால் குடிக்க மறுத்ததால் வெந்நீரில் இட்டுக் கொலை செய்த தாய்
கர்நாடகாவில் பெண்ணொருவர் தமது குழந்தையை வெந்நீரில் இட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பால் குடிக்க மறுத்தமையினால் குறித்த பெண் இவ்வாறு நடந்து ...
கர்நாடகாவில் பெண்ணொருவர் தமது குழந்தையை வெந்நீரில் இட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பால் குடிக்க மறுத்தமையினால் குறித்த பெண் இவ்வாறு நடந்து ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் ...
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாரணியம் ஆரம்பிக்கப்பட்டு 108 ஆண்டுகள் நிறைவில் முன்னிட்டு துருப்புக்கான ரீசேர்ட் அறிமுக நிகழ்வும் புதிய சாரண தலைவர்களை குழுவில் இணைத்துக் கொள்வதற்குமான ...
கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், நபர் ஒருவர் மீது ...
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு ...
கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்தின், 8 ஆம் இலக்க வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீச்சி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ...
இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, மகாராஷ்டிரம் மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் ...
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கக் ...
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர பொலிஸார் நேற்று அதிகாலை (10) மீட்டு மரைன் ...
கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கடந்த வாரத்தில் ...
